தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள அனுமதிகளுடன் கூடுதல் த...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான கோவில்கள், கலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் 75 உத்தரவுகளை...
மதுரை கிண்ணிமங்கலம் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறை செயலர் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்...
மத்திய தொல்லியல் துறை கல்லூரியில் முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு, தமிழில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி ...
செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் ...
பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆறு புதிய தொல்லியல் மண்டலங்களை (ASI circle) உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் புதிதாகத் திருச்சிய...